Wednesday, June 26, 2013

சுவாமி பாடுகிறார்: “கோவிந்தகிருஷ்ண ஜெய்”

பஜனையை விறுவிறுப்பான பாடலோடு தொடங்குங்கள் என்பார் சுவாமி.

அவர் சொல்வதற்கு அவரே முன்னுதாரணம். பாடலில் விறுவிறுப்பு, குரலில் தெறிக்கும் உற்சாகம், முகத்தின் பேரன்பு, சொல்லில் தேன்சுவை என்று அவர் பாடுவதைக் கேட்டு ரசியுங்கள்:


கூடச் சேர்ந்து பாடுங்கள். முடிந்தால் ஆனந்தமாக ஆடுங்கள்!

ஜெய் சாயிராம்!

No comments:

Post a Comment