Wednesday, June 26, 2013

உத்தராகண்ட் பேரிடர் நிவாரண நிதி அளிக்க விரும்பினால்...

ஓம் ஸ்ரீ சாயிராம்!

உத்தராகண்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு கற்பனைக்கு அப்பாற்பட்டது. அங்கே இன்னும் மீட்புப் பணிகளே முடிந்தபாடில்லை. பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவை நிறுவனத்தின் ‘இயற்கைப் பேரிடர் நிவாரணப் பயிற்சி’ பெற்ற தொண்டர்கள் அங்கே அரசின் அனுமதியோடு விரைந்துள்ளனர்.

மீட்பு, மீட்டோருக்கு ஊர் திரும்ப, பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, அங்கேயே வாழ்வோருக்கு நிவாரணம் தர என்று பல தளங்களில் இந்தப் பணி இயங்க வேண்டியதிருக்கிறது.

சாயி நிறுவனம் இப்பணியை பகவானின் விருப்பத்துக்கிணங்க சிரமேற்கொண்டு தொடங்கியுள்ளது. இப்பணிகளுக்கான நிதி வழங்க விரும்பும் அன்பர்களுக்கு உதவும் வகையில் கீழ்க்கண்ட தகவல் தரப்படுகிறது:

Name of Account:  Sri Sathya Sai Trust, U.P.
Name of Bank: Indian Overseas Bank, Rishikesh, Uttarakhand.
Branch Code: 1148
IFSC Code: IOBA0001458
A/C No.: 145801000000999
Branch: Muni ki Reti, Rishikesh, Uttarakhand, India
எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்முடன் வருகிறது.

மானவ சேவையே, மாதவ சேவை! 

No comments:

Post a Comment