Thursday, October 4, 2018

சிறிய குற்றத்தையும் அசட்டை செய்யாதே


சின்னஞ்சிறிய குற்றமும் அபாயமானது ஆகலாம். எறும்பு மிகச் சிறியதுதான். ஆனால் அவற்றால் ஒரு பெரிய சர்ப்பத்தைக் கொல்ல முடியும்.

அதுபோலவே ஒரு தவறு சிறியதாக இருக்கலாம், ஆனால் அது பேரழிவுக்குக் காரணமாகலாம்.

- பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

No comments:

Post a Comment