Thursday, October 4, 2018

மனமென்னும் தேனீ


நம் மனமென்னும் தேனீ 
நமது இதய மலருக்குள்ளே புகுந்து 
அங்கே குடியிருக்கும் ஈஸ்வரனின் 
கருணைத் தேனைப் 
பருகவேண்டும்.

- ஸ்ரீ சத்திய சாயிபாபா

No comments:

Post a Comment