Saturday, October 6, 2018

சாதகப்பறவை


சாதகப்பறவை மேகத்திலிருந்து விழும் தூய அப்பழுக்கற்ற மழைநீரை மட்டுமே விரும்பும். அதற்காக எத்தனை சிரமம் வேண்டுமானாலும் அது எடுத்துக்கொள்ளும். பூமியோடு தொடர்புள்ள வேறெந்த வகை நீரும் அதற்கு வேண்டாம்.

அதுபோலவே, உண்மையான சாதகன், பக்தன் மற்றும் சீடன் இறைவனின் தேனனைய அன்பைப் பெற மட்டுமே விரும்புவான். அதற்காக அவன் எத்தகைய இடர்களைச் சந்திக்கவும், எத்தகைய தியாகத்தைச் செய்யவும் தயாராக இருப்பான்.

No comments:

Post a Comment